பிழைப்புக்காக வெளிநாடு சென்று இறந்த தன் கணவனின் உடலை மீட்கும் பெண்ணின் போராட்டம் – க. பே. ரணசிங்கம் ராமநாதபுரமும் அதனை சுற்றி உள்ள கிராமங்களுமே கதைக்களம். படத்தின் முதல் பாடலில் இருந்தே கதையை சொல்ல தொடங்குகிறார் இயக்குனர். உள்ளூரில் தன் சொந்த மக்களுக்காக முன்னின்று போராடும் ரணசிங்கம் தன் குடும்ப சூழ்நிலைக்காக வெளிநாடு சென்று வேலை பார்க்கிறார். அங்கு நடக்கும் விபத்தில் இறந்துபோகும் ரண சிங்கத்தின் உடலை மீட்கும் ஆரியநாச்சியின் போராட்டமே கதையின் கரு. ரணசிங்கமாகContinue reading “Ka.pae.Ranasingam movie review”